Seeman 20150403 Press Interview at Trichy Pothukulu for Ina Eluchi Manadu <br />சீமான் ஊடக நேர்காணல் திருச்சி இன எழுச்சி மாநாடு பொதுக்குழு 3 மே 2015 <br /> <br />திருச்சியில் தமிழினத்துக்கான மாநாடு வருகின்ற 24-ம் தேதி நடைபெறும் – சீமான் <br /> <br />திருச்சியில் தேசிய இனமான தமிழினத்துக்கான மாநாடு வருகின்ற 24-ம் தேதி நடைபெறுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். <br /> <br />திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் இதுவரை சாதி,மதத்திற்கான மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது ஆனால் இப்பொழூதுதான் மாபெறும் தேசியஇனமான தமிழினத்துக்கானமாநாடு முதன் முதலாக திருச்சியில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார். <br /> <br />மேலும், தமிழகமீனவர்கள் பிரச்சனையில் மத்தியில் ஆண்ட கட்சிகள் இன்று வரை முக்கியத்துவம் வழங்கவில்லை, அந்தவகையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினர்